தமிழ்நாடு

பழமையான காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படும் - சீமா அகர்வால், ஏ.டிஜி.பி

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார்.

தந்தி டிவி

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார். சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு மற்றும் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மோசமான நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமா அகர்வால் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி