தமிழ்நாடு

பழமையான காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படும் - சீமா அகர்வால், ஏ.டிஜி.பி

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார்.

தந்தி டிவி

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார். சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு மற்றும் யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், காவலர் குடியிருப்புகள் மற்றும் காவல் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். மோசமான நிலையில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீமா அகர்வால் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை