தமிழ்நாடு

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சாகர் கவாச் என்ற பெயரில் நடக்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தொடர்கிறது. இதற்காக கடலோர காவல்படையினர் , தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மாநில உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் கப்பல் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்