தமிழ்நாடு

இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பு ஒத்திகை...

ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
ராமேஸ்வர‌ம் கடற்கரை பகுதிகளில் இந்திய கடலோர காவல்படையினர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். சாகர் கவாச் என்ற பெயரில் நடக்கும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை தொடர்கிறது. இதற்காக கடலோர காவல்படையினர் , தமிழக கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மாநில உளவு பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய ஹோவர்கிராப்ட் கப்பல் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை