தமிழ்நாடு

377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்

377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர்.

தந்தி டிவி
377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி, முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர். சூளை மேட்டில் உள்ள சகோதரன் அமைப்பு அலுவலகத்தில் ஒன்று கூடிய ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள், கேக் வெட்டியும் பலூன்கள் பறக்க விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் தங்களுக்கு மரியாதையும், சுதந்திரமும் கிடைத்துள்ளதாக கொண்டாட்டத்திற்கு நடுவே அவர்கள் தெரிவித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்