தமிழ்நாடு

377 சட்டப்பிரிவு நீக்கி முதலாம் ஆண்டு கொண்டாட்டம் - ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள் உற்சாகம்

377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள் திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர்.

தந்தி டிவி
377வது சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கி, முதலாம் ஆண்டு நிறைவடைந்த‌தை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர்கள், திருநங்கை மற்றும் திருநம்பிகள் சென்னையில் உற்சாகமாக கொண்டாடினர். சூளை மேட்டில் உள்ள சகோதரன் அமைப்பு அலுவலகத்தில் ஒன்று கூடிய ஓரின சேர்க்கை ஆதரவாளர்கள், கேக் வெட்டியும் பலூன்கள் பறக்க விட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சட்டத்தின் மூலம் தங்களுக்கு மரியாதையும், சுதந்திரமும் கிடைத்துள்ளதாக கொண்டாட்டத்திற்கு நடுவே அவர்கள் தெரிவித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி