தமிழ்நாடு

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் முன்பு பிச்சாண்டி உறுதிமொழி ஏற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கு.பிச்சாண்டி, வீட்டு வசதித்துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற பின், 11 ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கு.பிச்சாண்டி, எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்