ஸ்ரீபெரும்புதூர் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெகநாதனுக்கு, முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது... கடந்த 2016 ஆம் ஆண்டு வனிதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது...
#admk #exmp #jagannathan #2ndmarriage #thanthitv