தமிழ்நாடு

கடலோர பகுதிகளில் 'சி விஜில்' ஆப்ரேஷன் தொடங்கியது...

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' அப்பரேஷன் தொடங்கியது.

தந்தி டிவி

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' (sea vigil) அப்பரேஷன் தொடங்கியது. இந்திய கப்பல்படையின் சார்பில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்.

கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. 11 இடங்களில், தீவிரவாதிகள் போல் வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழைந்த 48 பேரை கடலோர காவல்படையினர் பிடித்துள்ளனர். இந்த ஒத்திகையில் 4க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் கலந்து கொண்டுள்ளன.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்