தமிழ்நாடு

கடலோர பகுதிகளில் 'சி விஜில்' ஆப்ரேஷன் தொடங்கியது...

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' அப்பரேஷன் தொடங்கியது.

தந்தி டிவி

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' (sea vigil) அப்பரேஷன் தொடங்கியது. இந்திய கப்பல்படையின் சார்பில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்.

கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. 11 இடங்களில், தீவிரவாதிகள் போல் வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழைந்த 48 பேரை கடலோர காவல்படையினர் பிடித்துள்ளனர். இந்த ஒத்திகையில் 4க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் கலந்து கொண்டுள்ளன.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்