தமிழ்நாடு

கடல் சீற்றம் தணிந்தது - மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

தந்தி டிவி

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவி வந்த மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக கனமழையுடன் கடல் சீற்றம் இருந்தது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று கன மழை குறைந்ததுடன் கடல் சீற்றம் தணிந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்