தமிழ்நாடு

கடல் சீற்றம் தணிந்தது - மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

தந்தி டிவி

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவி வந்த மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக கனமழையுடன் கடல் சீற்றம் இருந்தது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று கன மழை குறைந்ததுடன் கடல் சீற்றம் தணிந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ