தமிழ்நாடு

கடல் சீற்றம் தணிந்தது - மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர்.

தந்தி டிவி

நாகையில் கடல் சீற்றம் தணிந்ததால் 10 நாட்களுக்கு பிறகு 54 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் நிலவி வந்த மேலடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 13 தினங்களாக கனமழையுடன் கடல் சீற்றம் இருந்தது. இதனால், நாகை மாவட்டத்தில் உள்ள 54 கிராமங்களை சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் கடந்த 10 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இன்று கன மழை குறைந்ததுடன் கடல் சீற்றம் தணிந்ததால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை