தமிழ்நாடு

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த பயிற்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

தந்தி டிவி

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,

பி.எஸ்.எல்.வி. சி 45 என்ற ராக்கெட் அடுத்த மாதம் 21ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்றார். அதைத் தொடர்ந்து, சந்திரயான் 2 செயற்கைகோள் ஏப்ரல் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படும் எனவும் சிவன் கூறினார்.

மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், 8ஆம் வகுப்பு முடிந்த மாணவர்கள் 108 பேருக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை