தமிழ்நாடு

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த பயிற்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

தந்தி டிவி

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர்,

பி.எஸ்.எல்.வி. சி 45 என்ற ராக்கெட் அடுத்த மாதம் 21ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்றார். அதைத் தொடர்ந்து, சந்திரயான் 2 செயற்கைகோள் ஏப்ரல் மாத இறுதியில் விண்ணில் ஏவப்படும் எனவும் சிவன் கூறினார்.

மாணவர்களுக்கு விஞ்ஞான அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், 8ஆம் வகுப்பு முடிந்த மாணவர்கள் 108 பேருக்கு கோடை விடுமுறையில் இஸ்ரோ மையத்தில் பயிற்சி அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்