தமிழ்நாடு

"பள்ளிகளை சிகிச்சை மையமாக மாற்றலாம்" - அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன்

நாகை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாகை மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டினார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளவர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்க கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளை சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார். குடும்ப அட்டைகளுக்கு அரசு பல்ஸ் ஆக்ஸி மீட்டரை இலவசமாக வழங்க வேண்டும் என்று ஓ.எஸ். மணியன் கேட்டு கொண்டார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு