தமிழ்நாடு

பி.ளே.டா.ல் கிழித்து டார்ச்சர்.. கொடூரர்களிடம் சிக்கிய பள்ளி மாணவி.. திட்டக்குடி அருகே அதிர்ச்சி..

தந்தி டிவி

திட்டக்குடி, கடலூர் 10ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற மர்ம நபர்கள்

திட்டக்குடி அருகே பள்ளிக்கு சென்ற பத்தாம் வகுப்பு மாணவியை மர்ம நபர்கள் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மாணவியின் கையை பிளேடால் கிழித்து, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

சிறுமி பலமாக கூச்சலிட்டதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆவினங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்