தமிழ்நாடு

பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோபத்தை தூண்டிய பள்ளி வாகன சோதனை

தந்தி டிவி

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் மாவட்ட போக்குவரத்து சார்பில் பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு நடைபெற்றது. இந்த ஆய்வு பணியை திருச்சி மாவட்ட ஆட்சியர், பிரதீப் குமார் தொடங்கி வைத்துவிட்டு சென்றுள்ளார். மாவட்ட ஆட்சியர் சென்ற அடுத்த நொடியே ஆய்விற்காக மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை போக்குவரத்து ஆய்வாளர்கள் அவசர அவசரமாக ஆய்வு செய்து அனுப்பினர். இச்சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்