தமிழ்நாடு

45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த மாணவ மாணவிகள்

திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. 1972-73 ம் ஆண்டு SSLC பயின்ற பழைய மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்ததும், கட்டித்தழுவியும் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அதே பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள், நிதியுதவி வழங்கினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்