தமிழ்நாடு

45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த மாணவ மாணவிகள்

திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. 1972-73 ம் ஆண்டு SSLC பயின்ற பழைய மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்ததும், கட்டித்தழுவியும் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அதே பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள், நிதியுதவி வழங்கினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்