தமிழ்நாடு

45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்த மாணவ மாணவிகள்

திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

தந்தி டிவி
திருச்செந்தூர் அருகிலுள்ள நாலுமாவடி காமராஜ் மேநிலைப்பள்ளியில் 45 ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது. 1972-73 ம் ஆண்டு SSLC பயின்ற பழைய மாணவர்கள், 45 ஆண்டுகளுக்குப் பின்னர் சந்தித்ததும், கட்டித்தழுவியும் இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அதே பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்கள், நிதியுதவி வழங்கினர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்