தமிழ்நாடு

`மிட்டாய்' என நினைத்து `குட்கா'வை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் - கோவையில் அதிர்ச்சி

தந்தி டிவி

புத்தகப்பையில் குட்கா - மளிகை கடையில் 141 கிலோ குட்கா பறிமுதல்

கோவை மாவட்டம் எலச்சிபாளையம் அரசு பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையில் இருந்து குட்கா பொருட்களை ஆசிரியர்கள் எடுத்தனர். விசாரணையில், மாணவர்கள் அதை மிட்டாய் என்று கூறி மற்றவர்களுடனும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மளிகை கடை மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் 141 கிலோ குட்கா பதுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு