தமிழ்நாடு

`மிட்டாய்' என நினைத்து `குட்கா'வை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் - கோவையில் அதிர்ச்சி

தந்தி டிவி

புத்தகப்பையில் குட்கா - மளிகை கடையில் 141 கிலோ குட்கா பறிமுதல்

கோவை மாவட்டம் எலச்சிபாளையம் அரசு பள்ளி மாணவர்களின் புத்தகப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆறாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பையில் இருந்து குட்கா பொருட்களை ஆசிரியர்கள் எடுத்தனர். விசாரணையில், மாணவர்கள் அதை மிட்டாய் என்று கூறி மற்றவர்களுடனும் பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள், அருகில் உள்ள மளிகை கடை மற்றும் பாழடைந்த கட்டிடத்தில் 141 கிலோ குட்கா பதுக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை