தமிழ்நாடு

Thoothukudi | பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவருக்கு நேர்ந்த கோரம் - ஓடிவந்து அமைச்சர் செய்த செயல்

பேருந்தில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர் ஆட்டோ மோதி படுகாயம்

thanthitv

Thoothukudi | பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவருக்கு நேர்ந்த கோரம் - ஓடிவந்து அமைச்சர் செய்த செயல் #thoothukudi #GeethaJeevan #thanthitv பேருந்தில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர் ஆட்டோ மோதி படுகாயம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மினி பஸ்ஸில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர், அருகில் சென்ற ஆட்டோவில் மோதியதால் தலையில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக காரில் இருந்து இறங்கி, மாணவரை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோவில்பட்டி பகுதியில் மினி பஸ்களில் மாணவர்கள் தொங்கிச் செல்வது தொடரும் நிலையில், இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்