தமிழ்நாடு

பள்ளிகள் ஜன. 4 ந்தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள், 3 ம் தேதியும் தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி, 4 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள், 3 ம் தேதியும் தொடர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதால், பள்ளிகள் திறப்பு தேதி, 4 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், வெளியிட்ட அறிக்கையில், அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப்பின், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில், மற்ற தனியார் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை