தமிழ்நாடு

10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின் கீழ், நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வில், சி.பி.எஸ்.இ. பாணியில் சிந்தித்து விடை அளிக்கும் வகையில் கேள்விகள் இடம் பெற உள்ளன. இதனை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுக்கான நேரத்தை மூன்று மணி நேரமாக தற்போது தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு