பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு. தென்காசி, உடையம்புளி பகுதியில் பள்ளிக்கு புறப்பட்ட மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு. பாலகிருஷ்ணவேணி என்ற 13 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு. பள்ளிக்கு புறப்பட்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவி - அதிர்ச்சி. உடையம்புளி, தென்காசி