தமிழ்நாடு

பில்டிங் கட்ட சென்று மாணவி மனதில் கோட்டை கட்டிய கொத்தனாருக்கு அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே திருமண ஆசை காட்டி, பதினோராம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்ற கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். பாலூர் அரசு பள்ளியில் கட்டுமான பணிக்குச் சென்றபோது ஏற்பட்ட பழக்கத்தில், 11-ஆம் வகுப்பு மாணவியை, விருதுநகர் மாவட்டம், அல்லிகுளத்தைச் சேர்ந்த கணேஷ் பாண்டி என்பவர், தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி, கணேஷ் பாண்டியை கைது செய்ததுடன், மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை