தமிழ்நாடு

இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய பள்ளி பேருந்து

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

ரமேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய 2 பேர்

அத்தாணி அருகே ஓடைமேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது

எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து எதிர்பாரத விதாமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. நிலைதடுமாரிய இருவரும் பேருந்தின் அடியில் உள்ள சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் பேருந்தால் இழுத்துச் செல்லப்பட்டு உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி