தமிழ்நாடு

"வெளிநாடுகளுக்கு பள்ளி மாணவர்களை அனுப்பும் திட்டம்" - அமைச்சர் செங்கோட்டையன்

"முதல்கட்டமாக 50 மாணவர்கள் பின்லாந்து, சுவீடன் பயணம்"

தந்தி டிவி

அறிவியல் மற்றும் கணித பாடங்களில் சிறந்து விளங்கும் பள்ளி மாணவ- மாணவிகளை தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு அழைத்து செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதல்கட்டமாக 50 பேர் நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர். அவர்களை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அட்டவணை பிப்ரவரி 15ந்தேதிக்குள் வெளியிடப்படும் என்று கூறினார். பள்ளி மாணவர்களை வெளிநாடு அழைத்து செல்லும் திட்டம் முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்