தமிழ்நாடு

நீட் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யக் கோரி தேர்வர்கள் பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு