தமிழ்நாடு

நீட் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யக் கோரி வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி
இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில் 4 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகளும் வெளியான நிலையில், விடைத்தாளை மறு மதிப்பீடு செய்யக் கோரி தேர்வர்கள் பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்