தமிழ்நாடு

எஸ்.சி.., எஸ்டி. இட ஒதுக்கீடு.. திருமாவளவன் முதல்வருக்கு வைத்த முக்கிய கோரிக்கை..! | MK Stalin

தந்தி டிவி

எஸ்.சி., எஸ்.டி., பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் வரை நாம் அனைவரும் உறுதியாக நின்று போராடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில், எஸ்சி எஸ்டி பணியாளர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிட சட்டமன்றத்தில் தனி சட்டம் இயற்றக் கோரி தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய திருமாவளவன், உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு இல்லை என்று கூறினார். உயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது சமூக நீதிக் கொள்கையை நீர்த்துப்போக செய்கின்ற செயல் என்றும் குற்றம்சாட்டினார்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"