தமிழ்நாடு

கடன்களுக்கு ஈடான சொத்துகளை ஏலம் விடும் எஸ்.பி.ஐ : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் ஒரே நேரத்தில் ஏலம்

எஸ்.பி.ஐ வங்கியில் அடமானமாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ஒரே நேரத்தில் ஏலம் விட அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி
எஸ்.பி.ஐ வங்கியில் அடமானமாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ஒரே நேரத்தில் ஏலம் விட அந்த வங்கி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட ஆயிரம் சொத்துகளை ஆன்லைன் முறையில் நாளை ஏலம் விட உள்ளதாக கூறியுள்ளது. இந்த சொத்துகள் டெல்லி, மும்பை, சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் கடன்களை செலுத்தாத காரணத்தால், வங்கி சட்டப்படி கைப்பற்றப்பட்ட சொத்துகள் என்றும் கூறியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்