தமிழ்நாடு

சவுக்கு சங்கர் போட்ட புது குண்டு

தந்தி டிவி

காவல்துறையினர் தன்னிடம் நடத்திய விசாரணையை பார்க்கும்போது வெளிப்படையாகவே தன்னை மிரட்டுவது போன்று தெரிவதாக, யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்தார். பிரபல யூடியூபர் வராகி கைது குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகார் குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜரானார். அவரிடம் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலமாக யாரை வேண்டுமானாலும் போலீசார் கைது செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ