தமிழ்நாடு

6 மணி நேரம் துருவி துருவி விசாரணை.. சவுக்கு சங்கர் இப்போது எங்கே?

தந்தி டிவி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கரிடம் காவல்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாரணையை அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு, நீதிபதி கோதண்ட ராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, கோவை சிறைக்கு சவுக்கு சங்கரை கொண்டு செல்லாமல், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?