தமிழ்நாடு

சத்தியமங்கலம் எல்லையில் போலீசார் சோதனை - இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இம்மாதம் 30 ஆம் தேதி வரை மாவட்டம் தாண்டி நுழைய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய கள்ளிப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ- பாஸ் இல்லாமல் வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பி அனுப்பினர். உரிய அனுமதியுடன் வருமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்