தமிழ்நாடு

சத்தியமங்கலம் எல்லையில் போலீசார் சோதனை - இ-பாஸ் இல்லாதவர்களை திருப்பி அனுப்பி அறிவுறுத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் எல்லையில், இ-பாஸ் இல்லாமல் நுழைந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இம்மாதம் 30 ஆம் தேதி வரை மாவட்டம் தாண்டி நுழைய செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தந்த மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் - மேட்டுப்பாளையம் சாலையில் பெரிய கள்ளிப்பட்டி சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இ- பாஸ் இல்லாமல் வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களை திருப்பி அனுப்பினர். உரிய அனுமதியுடன் வருமாறு அவர்களுக்கு போலீசார் அறிவுறுத்தினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்