தமிழ்நாடு

சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புனித அருளானந்தர் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உலக சமாதானம் வேண்டி கிறிஸ்துவர்கள் குழந்தை ஏசு சிலை முன் மெழுகுவர்த்தி வைத்து பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து புனித அருளானந்தர் தேர் ஊர்வலமாக சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு