தமிழ்நாடு

வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் மேற்கு வனப்பகுதியில் வேட்டையாட முயன்றதாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜடையன், மாதேஸ் மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு