தமிழ்நாடு

வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளம் மேற்கு வனப்பகுதியில் வேட்டையாட முயன்றதாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜடையன், மாதேஸ் மற்றும் கோத்தகிரியைச் சேர்ந்த முருகேஷ் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்படும் சுருக்குக்கம்பி, அரிவாள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்