தமிழ்நாடு

மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்திய யானைகள் - அறுவடை சமயத்தில் யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது. பாபு என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளும், வனத்துறையினரும் இணைந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். இதனிடையே, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில், யானைகள் அடிக்கடி நுழைவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்