தமிழ்நாடு

மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்திய யானைகள் - அறுவடை சமயத்தில் யானைகள் அட்டகாசம்

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதி அருகே மக்காச்சோள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் மக்காச்சோளப் பயிரை சேதப்படுத்தி உள்ளது. பாபு என்பவரது தோட்டத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி விவசாயிகளும், வனத்துறையினரும் இணைந்து பட்டாசு வெடித்து யானைகளை விரட்டியடித்தனர். இதனிடையே, தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தோட்டங்களில், யானைகள் அடிக்கடி நுழைவதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்