தமிழ்நாடு

காடுகளை சுற்றிலும் லேசர் சிக்னல் கருவிகள் : விலங்குகள் வெளியேறுவதை தடுக்கும் முயற்சி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தந்தி டிவி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விலங்குகள் விளை நிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும், வாடிக்கையாக இருந்து வந்தன. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, சத்தியமங்கலம் வனப்பகுதியை சுற்றிலும், 15 இடங்களில், லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வன விலங்குகள் அந்த பகுதிகளில் வழியாக காட்டை விட்டு வெளியேறும் போது, செல்போனில் குறுந்தகவல் கிடைக்கும் என வனத்துறை கூறியுள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்