தமிழ்நாடு

காடுகளை சுற்றிலும் லேசர் சிக்னல் கருவிகள் : விலங்குகள் வெளியேறுவதை தடுக்கும் முயற்சி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

தந்தி டிவி

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் விலங்குகளை கண்காணிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. விலங்குகள் விளை நிலங்கள், வீடுகளை சேதப்படுத்துவதும், பொதுமக்களை அச்சுறுத்துவதும், வாடிக்கையாக இருந்து வந்தன. அதனை கட்டுப்படுத்தும் முயற்சியாக, சத்தியமங்கலம் வனப்பகுதியை சுற்றிலும், 15 இடங்களில், லேசர் சென்சார் சிக்னல் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் வன விலங்குகள் அந்த பகுதிகளில் வழியாக காட்டை விட்டு வெளியேறும் போது, செல்போனில் குறுந்தகவல் கிடைக்கும் என வனத்துறை கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை