தமிழ்நாடு

"வேலூரில் ரூ. 3 கோடியே 57 லட்சம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 890 கிராம் தங்கமும், 5.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ வெள்ளியும், 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்