தமிழ்நாடு

"வேலூரில் ரூ. 3 கோடியே 57 லட்சம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 890 கிராம் தங்கமும், 5.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ வெள்ளியும், 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை