தமிழ்நாடு

"வேலூரில் ரூ. 3 கோடியே 57 லட்சம் பறிமுதல்" - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
வேலூர் மக்களவை தொகுதியில் தகுந்த ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 3 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், 89 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ 890 கிராம் தங்கமும், 5.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ வெள்ளியும், 23 ஆயிரத்து 350 லிட்டர் மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு