தமிழ்நாடு

சதுரகிரி கோயிலில் அலைமோதிய கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி 4 பக்தர்கள் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா, வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 27 ஆம் தேதி முதல் மொத்தம் 6 நாட்கள், மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த முருகேசன் மற்றும் சந்தானம், உசிலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர் , நெல்லையை சேர்ந்த சுசீலா என மொத்தம் 4 பேர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை