தமிழ்நாடு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு : சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சி

தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தந்தி டிவி
தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரிக்கு செல்லும் மலைப்பாதை, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக வழுக்குப்பாறை, மாங்கனி ஓடை சங்கிலிப் பாறை உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் சீராக உள்ளது. இதனால் சதுரகிரி மலையில் நிலவி வந்த கடும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை