தமிழ்நாடு

வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் அடாவடி செய்வதாக புகார்.. வணிக நிறுவனத்தினர் வேதனை

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் வாகனத்தில் ஜப்தி வாகனம் என்னும் சிறு அறிவிப்பு பதாகையுடன் இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தின் வாசலில் இடையூறாக நிறுத்தி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சொத்துவரி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சீட்டையும் வணிக நிறுவனத்திடம் கொடுத்ததாக தெரிய வருகிறது. தங்களுக்கு இடையூறாக கழிவுநீர் வாகனத்தை நிறுத்துவதாக வணிக நிறுவனத்தினர் வேதனை தெரிவித்த நிலையில், வரித்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை