தமிழ்நாடு

Sathiyamangalam | "பணத்தை கொடுத்தால் வட்டி..." - சொன்னதும் பல கோடிகளை கொட்டிய மக்களுக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

"பணத்தை கொடுத்தால் வட்டி..." - சொன்னதும் பல கோடிகளை கொட்டிய மக்களுக்கு பேரதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமொன்று, வட்டி தராமல் ஏமாற்றியதால், முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கும் நிலையில், அப்பகுதியினர் பல கோடி முதலீடு செய்தனர்.இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு வட்டிபணத்தை திருப்பிச் செலுத்தாமல் நிறுவன ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர். ஆத்திரம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார், இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி கூட்டத்தை கலைத்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை