தமிழ்நாடு

Sathiyamangalam | "பணத்தை கொடுத்தால் வட்டி..." - சொன்னதும் பல கோடிகளை கொட்டிய மக்களுக்கு பேரதிர்ச்சி

தந்தி டிவி

"பணத்தை கொடுத்தால் வட்டி..." - சொன்னதும் பல கோடிகளை கொட்டிய மக்களுக்கு பேரதிர்ச்சி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனமொன்று, வட்டி தராமல் ஏமாற்றியதால், முதலீட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் இருக்கும் நிலையில், அப்பகுதியினர் பல கோடி முதலீடு செய்தனர்.இந்த நிலையில், முதலீட்டாளர்களுக்கு வட்டிபணத்தை திருப்பிச் செலுத்தாமல் நிறுவன ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளனர். ஆத்திரம் அடைந்த முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி கேட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த போலீசார், இது குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி கூட்டத்தை கலைத்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்