தமிழ்நாடு

சத்தியமங்கலம் : "அடிப்படை வசதியில்லை" - கிராம மக்கள் புகார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும் சகதியுமாக காணப்படுவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு