தமிழ்நாடு

சத்தியமங்கலம் : "அடிப்படை வசதியில்லை" - கிராம மக்கள் புகார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும் சகதியுமாக காணப்படுவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை