தமிழ்நாடு

சத்தியமங்கலம் : "அடிப்படை வசதியில்லை" - கிராம மக்கள் புகார்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில், கடந்த 20 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி தவிப்பதாக, முல்லைநகர் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்குவதுடன், சேறும் சகதியுமாக காணப்படுவதாகவும், அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்