தமிழ்நாடு

Sathankulam | Thirumavalavan | சாத்தான்குளம் இளைஞர் கொலை - வீடியோ காலில் ஆறுதல் சொன்ன திருமா

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் டாஸ்மாக் கடையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவியிடம் விசிக தலைவர் திருமாவளவன் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

கொலை செய்தவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், பார் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவியிடம் திருமாவளவன் செல்போனில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார். 

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்