தமிழ்நாடு

ஜெயராஜ்,பென்னிக்ஸ் மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் - செல்போன் வியாபாரிகள், வினியோகஸ்தர்கள் போராட்ட அறிவிப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, மாநிலம் முழுவதும் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு மொபைல் போன் வியாபாரிகள் மற்றும் வினியோகஸ்தர்கள் அறிவித்துள்ளனர். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத்தலைவர் சோமசுந்தரம், இறந்துபோன பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி