தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளம் விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும், அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* இறந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

* இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை போலீஸ் காவலில் எடுக்க மனு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

* இதைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும், அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* கைது செய்யப்பட்டவர்களை கைது செய்த முதல் 15 நாள்களுக்குள் கஸ்டடி எடுத்து விசாரிக்க மனு செய்ய வேண்டும் என்றும்,

* முழுமையான அறிக்கை சீலிட்ட கவரில் வரும்28-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி