தமிழ்நாடு

சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு - கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுக்க முடிவு

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய நால்வரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி பிரிவு ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்