தமிழ்நாடு

சாத்தன்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு - கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுக்க முடிவு

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

தந்தி டிவி

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 காவலர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க, வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகிய நால்வரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக சி.பி.சி.ஐ.டி பிரிவு ஐ.ஜி சங்கர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை