தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம் - கோவில்பட்டி அரசு மருத்துவர்களிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அங்குள்ள, மருத்துவர்கள் வெங்கடேசன் மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோரிடம், தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை