தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, சிபிசிஐடி போலீசார் முன்பு, உயிரிழந்த பென்னிக்சின், நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கடந்த 5- நாட்களாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5-பேரை சிபிசிஐடி போலீசார் 3-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் ஆஜராகி உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் ஜெயராஜ் , பென்னிக்ஸ்-சை 19-ம் தேதி அன்று விசாரணைக்கு காவல் நிலையம் சென்றதை கண்ணால் பார்த்தவர்கள் ஆவர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்