தமிழ்நாடு

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, சிபிசிஐடி போலீசார் முன்பு, உயிரிழந்த பென்னிக்சின், நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை கடந்த 5- நாட்களாக நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 5-பேரை சிபிசிஐடி போலீசார் 3-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்காக உயிரிழந்த பென்னிக்ஸ் நண்பர்கள் 5-பேர் ஆஜராகி உள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் ஜெயராஜ் , பென்னிக்ஸ்-சை 19-ம் தேதி அன்று விசாரணைக்கு காவல் நிலையம் சென்றதை கண்ணால் பார்த்தவர்கள் ஆவர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு