தமிழ்நாடு

சாத்தான்குளத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..அரை மணி நேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இசக்கியம்மாள் என்பவரின் வீட்டிற்கு வந்த மர்மநபர் ஒருவர் அந்த பெண்ணை ஏமாற்றி செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் செல்போனை பறித்துச் சென்ற கனகராஜ் என்பவரை அரை மணி நேரத்தில் கைது செய்தனர்.

BREAKING || "இன்று கிடைத்த நீதி" - கோர்ட் வாசலில் கண்ணீர் விட்டு நன்றி சொன்ன ஜெயராஜ் குடும்பம்

Vijay | TVK | ECI | விஜய்க்காக..ரெடியாக இருந்த தவெகவினருக்கு ஷாக்.. திடீர் தகவலால் பரபரப்பு

BREAKING || "9 பேருக்கும் சாகும் வரை தூ*கு..." - "இப்படி ஒரு தீர்ப்பு...இதுவே முதல்முறை"

Sathankulam "தந்தை, மகனை நிர்வாணப்படுத்தி... சொல்லவே மனம் பதறுகிறது" - நீதிபதி சொன்ன வார்த்தை

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி