தமிழ்நாடு

"சசிகலாவை தவிர்த்து அரசியல் செய்ய இயலாது" - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அவரை தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அவரை தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்