தமிழ்நாடு

"சசிகலாவை தவிர்த்து அரசியல் செய்ய இயலாது" - பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அவரை தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த உடன் அவரை தவிர்த்து தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய இயலாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?