தமிழ்நாடு

போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணி - வருமான வரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்

போயஸ் தோட்டத்தில் சசிகலாவிற்கு சொந்தமான இடத்தில் நடைபெறும் கட்டுமான இடத்தில் வருமானவரித் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

தந்தி டிவி

அண்மையில் சசிகலாவிற்கு சொந்தமான 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர். இந்நிலையில் முடக்கப்பட்ட சொத்துக்களில் ஒன்றான போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த இடத்திற்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் 6 பேர்

அங்கு நோட்டீஸ் ஒட்டிச் சென்றனர். சசிகலாவின் பினாமி நிறுவனம் என கூறப்பட்ட "ஸ்ரீஹரி சார்ந்தன" என்ற பெயரில் இந்த இடத்தில் கட்டுமான பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு