தமிழ்நாடு

பிரதமர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் - பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பெயரை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் பெயரை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மாற்றி கூறியது பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது. நாமக்கல் அ.தி.மு.க. வேட்பாளர், காளியப்பனை ஆதரித்து, காக்காவேரி பகுதியில் அமைச்சர் சரோஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, 'பாரத பிரதமர் அப்துல்' எனக் கூறி பின்னர், சுதாரித்து கொண்டு, பிரதமர் மோடியின் ஆசி பெற்ற வேட்பாளர் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை