தமிழ்நாடு

நெல்லை கோர்ட் வாசல் கொலை - சரத்குமார் பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்கவும், இது போன்ற இனி சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் இந்த வழக்கை காவல்துறையும் நீதிமன்றமும் முழுமையாக விசாரணை செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் பொதுமக்கள், தங்கள் கையில் தற்காப்பு உபகரணம் வைத்துக்கொள்ளும் எண்ணம் உருவாகும் என தெரிவித்துள்ளார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்