தமிழ்நாடு

நெல்லை கோர்ட் வாசல் கொலை - சரத்குமார் பரபரப்பு அறிக்கை

தந்தி டிவி

நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடாமல் இருக்கவும், இது போன்ற இனி சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் இந்த வழக்கை காவல்துறையும் நீதிமன்றமும் முழுமையாக விசாரணை செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் பொதுமக்கள், தங்கள் கையில் தற்காப்பு உபகரணம் வைத்துக்கொள்ளும் எண்ணம் உருவாகும் என தெரிவித்துள்ளார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்