தமிழ்நாடு

"சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள்" - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நூலை வெளியிட, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய சரத்குமார், சி.பா.ஆதித்தனார் எளிய முறையில் தமிழை எழுதியதால், தினத்தந்தி நாளிதழை படித்து நிறைய பேர் தமிழ் கற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட்டால், களத்தில் இறங்கி போராடுவேன் என கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை