தமிழ்நாடு

"சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள்" - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தந்தி டிவி

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நூலை வெளியிட, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய சரத்குமார், சி.பா.ஆதித்தனார் எளிய முறையில் தமிழை எழுதியதால், தினத்தந்தி நாளிதழை படித்து நிறைய பேர் தமிழ் கற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட்டால், களத்தில் இறங்கி போராடுவேன் என கூறினார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்