தமிழ்நாடு

அனைவரின் பிரார்த்தனையால் சரத்குமார் நலம் - ராதிகா சரத்குமார்

தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார். கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராதிகா சரத்குமார், கொரோனா இன்னும் நம்மை விட்டு செல்லவில்லை என்றும் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்