தமிழ்நாடு

அனைவரின் பிரார்த்தனையால் சரத்குமார் நலம் - ராதிகா சரத்குமார்

தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார்.

தந்தி டிவி

தொண்டர்கள் அனைவரின் பிரார்த்தனையால் தான் சரத்குமார் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டார் என ராதிகா சரத்குமார் தெரிவித்து உள்ளார். கும்பகோணத்தில் பிரசாரம் மேற்கொண்ட சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய ராதிகா சரத்குமார், கொரோனா இன்னும் நம்மை விட்டு செல்லவில்லை என்றும் அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?