தமிழ்நாடு

கோலாகலமாக நடந்த சரஸ்வதி பூஜை.. குழந்தைகளோடு சரஸ்வதி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைய பெற்றுள்ள திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதி பூஜை விழா விமரிசையாக நடந்து வருகிறது. சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பாத தரிசன விழா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்