தமிழ்நாடு

கோலாகலமாக நடந்த சரஸ்வதி பூஜை.. குழந்தைகளோடு சரஸ்வதி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தந்தி டிவி

கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவிலேயே சரஸ்வதி அம்மனுக்கு தனி ஆலயம் அமைய பெற்றுள்ள திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் சரஸ்வதி பூஜை விழா விமரிசையாக நடந்து வருகிறது. சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பாத தரிசன விழா நடைபெற்று வருகிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை